Monday, May 31, 2010

வைகாசி விசாகம் 2010

இந்த ஆண்டு வைகாசி விசாகம் மண்டபக்கட்டளைகளின்போதும் 4ம் திருவிழாவின்போதும் எடுக்கப்பட்ட படங்களின் இணைப்பு கீழே உள்ள லிங்க்கில்
 http://picasaweb.google.com/m.prakasham/2010

Sunday, May 23, 2010

செங்கோட்டுவேலவர்


22-5-2010 4ம் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாளை வரவேற்க மலையடிவாரத்தில் காத்திருக்கும் செங்கோட்டுவேலவர்

Saturday, May 22, 2010

ஆதிகேசவப்பெருமாள் 22-5-2010




22-5-2010   4ம் திருவிழா தினத்தில் செங்குந்த முதலியார்கள் மண்டபக்கட்டளையின்போது ஆதிகேசவப்பெருமாள் சிறப்பான அலங்காரத்தில் வெள்ளிக் கவசத்துடன் சப்பரத்தில்

அர்த்தநாரீஸ்வரர் 22-5-2010


22-5-2010   4ம் திருவிழா தினத்தில் செங்குந்த முதலியார்கள் மண்டபக்கட்டளையின்போது அர்த்தநாரீஸ்வரர் சிறப்பான அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில்

திருச்செங்கோடு நாகர்

22-5-2010 4ம் திருவிழா முன்னிட்டு அலங்காரத்தில் நாகர்பள்ளம் நாகர்

வேப்பம்பூதான்-- கொஞ்சம் க்ளோசப்பில்